The Satyam Computers has collapsed, the company seems suddenly a big lie . Satyam has grabbed world headlines for some wrong reasons . Greed amd materialistic comforts are the evils driving us to commit frauds . When Raju’s greed took over on Dalaal Street, an tsunami occurred on Main Street. The whole Satyam fraud is … Continue reading One of India’s largest IT company, now?
அமெரிக்கா திவாலாகி விட்டது.
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் … Continue reading அமெரிக்கா திவாலாகி விட்டது.
ഇണ്ണു കേരളപ്പിറവി
ആയീട്ടു എന്താനു വിശേഷം? പിന്നെ, ഹര്ത്താലുണ്ടായിരുന്നു.! Who is getting affected?
ഹൃദയം
ശില്പം നിര്മ്മിക്കാന് കടമെടുത്തത് പ്രകൃതിയില് നിന്നായിരുന്നു. ഭൂമിയെടുത്ത് ശരീരം നിര്മ്മിച്ചു, ആകാശമെടുത്ത് വസ്ത്രമിട്ടു, നക്ഷത്രം കണ്ണിലിട്ടു, കാര്മേഘം മുടിയില് ചേര്ത്തു, മഴവില്ലുകൊണ്ട് ഉടുപ്പിന് ചായം കൊടുത്തു, ചക്രവാളത്തില്നിന്നിത്തിരി ചോപ്പെടുത്ത് ചുണ്ടില് തേച്ചു. ഒടുവില് ഹൃദയം വെച്ചപ്പോള്, അതൊരു വല്യ കരിങ്കല്ലായിരുന്നു. പൂവായിരുന്നാലല്ലേ, കശക്കിയെറിയാന് പറ്റൂ. (സു)
Why students fail in exam…
It's not the fault of the student if he fails, because the year ONLY has 365' days. Typical academic year for a student: 1. Sundays-52, Sundays in a year, you know Sundays are for rest. Days left 313. 2. Summer holidays-50 where weather is very hot and difficult to study.Days left 263. 3. 8 hours daily sleep- 130 … Continue reading Why students fail in exam…
நல்ல குரல் வளம்……
Clear Voice
Come on India, Come on…………..
After a firm start, the markets gained momentum in noon deals with the Sensex breaching the 19,950 mark on broad based buying. The benchmark index surged over 3.8 per cent or 730 points and hit an all-time high of 19,984 levels. In broader markets, the Nifty is hovering at 5,908 levels, up 3.6 per cent … Continue reading Come on India, Come on…………..
Insurance
Simplest way in making geniune Business with all the benefits that you get from the market This community is for People who has aspire to reach peak in life . We are here to become richer by making other richer .. Here is wonderful oppurtunity ... "ALERT" This is what others will say and ask … Continue reading Insurance
காதலுக்கு “தடா”
அவன் சிரித்தான். அவளும் புன்னகைத்தாள். விரைவில் காதலரானார்கள். ஒரு பொழுது கண்டிடின் கண்ணிமை படபடக்க ஜன்னலில் அவள். மொட்டை மாடிகளில் செவிட்டூமை மொழி பரிமாற்றம். ஊரார் ஊமை செவிடு என்ற நினைப்புடன் நினைவுகளின் தபால்கள். எத்தனை முறை அளந்தாலும் தீராத கடற்கரை மணல்கள். மடிமேல் உறக்கம். மனத்துள் கிறக்கம். கொஞ்சல்களுடன் தாலாட்டு. கெஞ்சல்களுடன் சீராட்டு. எத்தனை முறை தரிசித்தாலும் அலுக்காத முகங்கள். எத்தனை காலம் வரையோ…?. எதை எதையோ பேசும் அவர்கள், அவர்களை மறப்பர்.உணவு இறங்காது உணர்வும் … Continue reading காதலுக்கு “தடா”
தற்கொலை
இருப்பதிலேயே மிகவும் கோழைத்தனம் என்பது தற்கொலைதான். எனது நண்பரொருவர் நல்ல சிந்தனையுள்ளவர். அனைவருக்கும் ஆலோசனைகள் தருபவர். திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காரணம் சின்ன சின்ன பொருளாதார பிரச்சினையல்லாது வேரொன்றும் தெரியவில்லை. எதுவாகட்டும் எந்த பிரச்சினையாகிலும் தற்கொலைதான் தீர்வா? அப்படியெனில் எத்தனை பேர்
மீண்டும்……….
ரொம்ப நாளைக்கு பின் இன்றுதான் எழுத நேரம் கிடைத்தது. ஒன்னுமில்லை ஒரு பழமொழி சொல்வாங்க: வேலை ஒன்னுமில்லை ஆனா நிக்க நேரமில்லை அப்பிடின்னு அதான் இத்தனை நாளாய் ஏனோ எழுதமுடியவில்லை. இனி தொடர முயற்சிக்கிறேன்.
‘ஓ’ போடு!
'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது (தொடர்ந்து வாசிக்க) (நன்றி: ஞாநி)
தேர்தல் 2006 (கேரளம்)
இன்று கேரளத்திலும் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது....... இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் கேரளத்தில் காங்கிரஸா இல்லை கம்யூனிஸ்டா என்று. இதுவரை (4 மணி) 59 சதவிகிதம் நடந்துள்ளதாக செய்தி தெரிவிக்கிறது. கேரளத்தில் இந்தியாவிலேயே அதிக சதவிகிதத்தில் சென்ற காலங்களில் தேர்தலில் வாக்களித்துள்ள மக்கள், இந்த வருடத்தில் அவ்வளவு ஆர்வமில்லாதது போல் தோன்றுகிறது. ஏனெனில் ஒவ்வொரு வருடத்திலும் வாக்கு சதவிகிதம் குறைந்து வருகிறது.
கலக்குது கேரளம்…
ஸ்ரீசந்த் கடைசியாக சாதித்துவிட்டார்..மலையாளிகளின் அபிமான தாரமாகிவிட்டார். 6 விக்கெட் எடுத்து தன் கேரியரில் முதல் முத்தை பதித்துள்ளார். மற்றும் பாதி மலையாளியான உத்தப்பாவும் கலக்கலான துவக்கத்தை அளித்துள்ளார்.
தேர்தல் 2006
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னென்ன எழுத மண்டையை சுத்துது அவரவர்க்குண்டான இரையைத் தேடி வேட்டைக்குப் புறப்பட்டவிட்டனர். யார் அகப்படுவர், யார் வெற்றிகொள்வர் என போகபோகத் தெரியும்.
கொச்சியில் கிரிக்கெட்
மிகுந்த எதிர்பார்ப்புடன் கொச்சி நகரமே திரண்டு வந்தது. இதை எதிர்பார்த்த கேரள கிரிக்கெட் வாரியம் இதுவரை இல்லாத அளவில் டிக்கெட் விலையை உயர்த்தியது மட்டுமல்லாது, அளவிற்க்கும் அதிகமாக விற்பனை செய்தது என்றாலும் 60 ஆயிரத்திற்கும் மேல் குவிந்தனர். அனைவருமே இறுதிவரை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். என்றாலும்……… அனைவரது மனதிலும் இனி அடுத்தமுறை கேரளத்தில் இந்தியா விளையாடும்போது மலையாளி இருப்பாரோ என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.